Sunday, December 25, 2011

சிவபுராணம்

நமச்சிவாயவாழ்க நாதன் தாள்வாழ்க, இறைவன் உலகத்தில் எங்குமெதிலும் நீக்க மற நிறைந்து இருப்பவன் உயிரோடு இணைந்த உடலுக்கு நடுநாயகமாய் இருப்ப்து இதயம்.நாம் வாழமுக்கியமானது. மூளை வேலை செய்யாவிட்டாலும் வாழ்க்கை நடக்கும்.இதயம் வேலைசெய்யாவிட்டால்மரணம் நேரும்.உடல்வாழ்க்கைவாழ இதயம் எவ்வளவு முக்கியமோ,பாரமார்த்திக வாழ்வுக்கு பஞ்சாட்சர மந்திரம் மிக முக்கியமானது. ஓம் நமசிவாய.

No comments:

Post a Comment