Friday, December 30, 2011

சிவபுராணம்-4,5,6

4.ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க. ஆகமப்பொருளாகி நின்று அகத்தே தித்திப்பவனது திருவடி வாழ்க.எது அகத்தில் இருக்கிற்தோ,அதுவே புறத்திலும் இருக்கிறது என்பதை உணருபவனே ஞானிக்கு ஒப்பாவான். 5.ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க. ஒன்றாக இருப்பவனும் பலப்பலவாகி இருப்பவனுமாகிய இறைவனின் திருவடி வாழ்க. 5.வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க.மனோவேகத்தை கட்டுப்படுத்தி என்னை ஆட்கொண்ட இறைவனே உனது திருவடிகள்வாழ்க.

No comments:

Post a Comment